Connect with us

மருத்துவமனையில் கதறி அழுத இயக்குநர் பா.ரஞ்சித் – சென்னையை அதிர வைத்த பிரபலத்தின் கொலை சம்பவம்..!!

Cinema News

மருத்துவமனையில் கதறி அழுத இயக்குநர் பா.ரஞ்சித் – சென்னையை அதிர வைத்த பிரபலத்தின் கொலை சம்பவம்..!!

சென்னை அப்போலோ மருத்துவமனை வாசலில் இயக்குநர் பா.ரஞ்சித் இன்று கதறி அழுத காட்சிகள் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

நாட்டின் தேசிய காட்சிகளில் ஒன்றான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்து வருபவர் தான் ஆம்ஸ்ட்ராங் . காட்சிப்பணி களப்பணி என எப்போதும் 15 பேருடன் நகரை வலன் வந்த இவர் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

சென்னையில் உள்ள பெரம்பூர் பகுதியில் தான் சொந்தமாக கட்டி வந்த வீட்டிற்கு ஆம்ஸ்ட்ராங் அடிக்கடி சென்று வந்துள்ள இதனை நோட்டம் விட்ட மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கின் நண்பர்கள் குறைந்த அளவில் இறந்தபோது அவரை ரோட்டில் வைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் உளப்பட பலரும் இரங்கல் தெரிவித்ததுடன் கண்டன குரல்களையும் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நெருங்கிய நண்பர் என கூறப்படுகிறது

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட செய்தியை கேட்டு கண்ணீருடன் மருத்துவமனைக்கு ஓடி வந்த வந்த பா.ரஞ்சித் அங்கு கதறி அழுது நிற்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி பார்ப்போரை கண்கலங்க செய்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பெற்றோர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்ற சித்தார்த் - அதிதி ராவ் திருமணம்..!!

More in Cinema News

To Top