Connect with us

இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த ஓட்டுநர் – கண்கலங்க வைத்த சோக சம்பவம்

Featured

இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த ஓட்டுநர் – கண்கலங்க வைத்த சோக சம்பவம்

பள்ளி வாகனம் ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்ட போதிலும் பள்ளி மாணவர்களை பத்திரமாக காப்பாற்றி நிகழ்விடத்திலேயே ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது .

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த பள்ளி வாகன ஓட்டுநர் மலையப்பன் இன்று வழக்கம் போல் பள்ளி மாணவர்களை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார் அப்போது திடீரென மலையப்பனுக்கு மரைடை ஏற்பட்டுள்ளது .

கடுமையான நெஞ்சு வலியின் போதும் மிகவும் சிரமப்பட்டு வேனை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு மலையப்பன் ஸ்டீரிங்கில் மயங்கி விழுந்துள்ளார் . இதையடுத்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது மலையப்பன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இறங்கும் தருவாயிலும் வருங்கால சந்ததியினரை காத்து பள்ளி வாகன ஓட்டுநர் உயிரை விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா மக்கள் - முதல் ஆளாக நிதி உதவி வழங்கிய நடிகர் ஜூனியர் என்டிஆர்..!!

More in Featured

To Top