Connect with us

விரைவில் ‘கைதி 2’ படத்தின் பணிகள் தொடங்கும் – அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட கார்த்தி..!!

Cinema News

விரைவில் ‘கைதி 2’ படத்தின் பணிகள் தொடங்கும் – அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட கார்த்தி..!!

கார்த்தியின் மெய்யழகம் திரைப்படம் விரைவில் திரையரங்குளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நடிகர் கார்த்தி கைதி 2 வின் தரமான அப்டேட்டை கொடுத்துள்ளார்.

96 என்ற எவர் கிறீன் திரைப்படத்தை இயக்கிய பிரேம் குமாரின் அடுத்த படைப்பே மெய்யழகம் . கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி தரமாக உருவாகி உள்ள இந்த படத்தின் இவர்களுடன் சேர்ந்து ஸ்ரீதிவ்யா , தேவா தர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு மிகவும் பிசியாக உள்ளது.

அந்தவகையில் ஹைதராபாத்தில் நேற்று (செப்.23) ‘மெய்யழகன்’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘சத்யம் சுந்தரம்’ விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் .

அப்போது பேசிய நடிகர் கார்த்தி கூறியதாவது :

மெய்யழகம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் என நம்புகிறேன் உறவுகள் குறித்து மிக ஆழமாக இப்படம் பேசும் என்று நம்புகிறேன் என நடிகர் கார்த்தி தெரிவித்தார் .

இதையடுத்து ‘கைதி 2’ எப்போது என ரசிகர்கள் கேட்க அடுத்த ஆண்டு கைதி 2 படத்தின் பணிகள் தொடங்கும் நானும் அதில் நடிக்க ஆவலாக உள்ளேன் என தெரிவித்தார்.

அந்த பக்கம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவரின் கூலி உருவாகி வருகிறது நானும் எந்த அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளேன் விரைவில் கைது 2 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  OTTயில் வெளியானது மாரி செல்வராஜின் வாழை திரைப்படம்..!!

More in Cinema News

To Top