Connect with us

திருச்செந்தூர் கோயிலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி சாமி தரிசனம்..!!

Cinema News

திருச்செந்தூர் கோயிலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி சாமி தரிசனம்..!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி இன்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.

தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 2022 ஆம் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது . ஏற்கனவே பிரபலமான இந்த ஜோடி திருமணத்திற்கு பிறகு மேலும் பிரபலமாகிவிட்டனர் .

இவர்களின் திருமணத்திற்கு பிறகு இருவரும் சினிமாவில் பிசியாக இருந்தாலும் மறுபக்கம் பல தொழில்களை தொடக்கி அதிலும் வெற்றிநடை போட்டு வருகின்றனர் .

பொதுவாக கடவுள் மீது அதீத நம்பிக்கை கொண்ட இந்த ஜோடி பல முக்கிய வழிபாடு தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி இன்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இந்த பயணத்தின்போது எடுக்கப்பட்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 90 சதவீத விசாரணை முடிந்துவிட்டது - காவல் ஆணையர் அருண்

More in Cinema News

To Top