Connect with us

பலமுறை கேட்டும் சிவகார்த்திகேயன் எனக்கு வாய்ப்பு தரவில்லை – பொதுமேடையில் பொங்கிய வடிவுக்கரசி..!!

Cinema News

பலமுறை கேட்டும் சிவகார்த்திகேயன் எனக்கு வாய்ப்பு தரவில்லை – பொதுமேடையில் பொங்கிய வடிவுக்கரசி..!!

பலமுறை கேட்டும் சிவகார்த்திகேயன் எனக்கு வாய்ப்பு தரவில்லை என பொதுமேடையில் மூத்த நடிகை வடிவுக்கரசி கூறியுள்ளது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது .

தமிழ் சினிமாவில் பழம்பெரும் மூத்த நடிகையாக வலம் வருபவர் நடிகை வடிவுக்கரசி , வயதானாலும் சீரியல் மற்றும் திரைப்படங்களில் திறம்பட நடித்து வரும் நடிகை வடிவுக்கரசி பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாகவும் பாட்டியாகவும் நடித்து வருகிறார்.

அந்தவகையில் நடிகர் சூரியின் நடிப்பில் உருவாகி உள்ள கருடன் படத்தில் நடிகை வடிவுக்கரசி நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயனும் , விஜ சேதுபதியும் கலந்துகொண்டனர் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய நடிகை வடிவுக்கரசி கூறியதாவது :

எனது திரைப்பயணத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டேன், ஆனால் இன்னும் சிவகார்த்திகேயனுடன் மட்டும் நடிக்க முடியவில்லை.

இதுகுறித்து பலமுறை நான் சிவகார்த்திகேயனிடம் பேசி இருக்கிறேன் ஆனால் இன்னமும் அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை .

ஒவ்வருமுறை அவருடன் பேசும்போது அடுத்த படத்தில் நிச்சயம் சேர்ந்து நடிக்கலாம் என சிவா கூறுவார் ஆனால் என்னவோ இன்று அதற்கான சூழல் அமையவில்லை என வடிவுக்கரசி வருத்தம் தெரிவிக்க உடனே
மேடைக்கு ஓடிவந்த வடிவுக்கரசியின் வடிவுக்கரசியின் கைகளை பிடித்து அடுத்த படத்தில் கண்டிப்பாக நீங்கள் நடிக்க போறீங்க என உறுதியளித்துள்ளார் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  500 கோடி கிளப்பில் இணைந்த ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா' திரைப்படம்..!!

More in Cinema News

To Top