Connect with us

“பேசுற வாய் பேசிக்கிட்டே தான் இருக்கும்” – பள்ளி மாணவர்களுக்கு யுவன் சங்கர் ராஜா FREE அட்வைஸ்..!!

Cinema News

“பேசுற வாய் பேசிக்கிட்டே தான் இருக்கும்” – பள்ளி மாணவர்களுக்கு யுவன் சங்கர் ராஜா FREE அட்வைஸ்..!!

பேசுற வாய் பேசிக்கிட்டே தான் இருக்கும். நம்ம நடந்து போயிட்டே இருக்கனும் எதையும் காதில் போட்டுக்கொள்ளக் கூடாது என பள்ள மாணவர்களுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அட்வைஸ் கொடுத்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி கலந்து கொண்ட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூறியதாவது :

ஆரம்ப காலத்தில் நான் இசையமைத்த படங்கள் தோல்வியடைந்ததால், என்னை Failure Composer என முத்திரை குத்திவிட்டார்கள். அதற்காக நான் அழுதிருக்கிறேன். சில நாட்களுக்கு பின் எனது இசையில் அதிக கவனம் செலுத்த தொடங்கினேன். அதனால்தான் இப்போது உங்கள் முன் நிற்கிறேன்.

‘பேசுற வாய் பேசிக்கிட்டே தான் இருக்கும். நம்ம நடந்து போயிட்டே இருக்கனும்’ எதையும் காதில் போட்டுக்கொள்ளக் கூடாது. Haters உங்களை கீழே இழுக்க முயற்சிப்பார்கள். ஆனால், நீங்கள் எப்போதும் தலை நிமிர்ந்து பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

எனது காதுகள் எப்போதும் NEGATIVITY-க்கு மூடியிருக்கும். இசை மற்றும் POSITIVITY-க்கு திறந்திருக்கும் என யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜப்பானில் வெளியாகும் அட்லீயின் ‘ஜவான்’ திரைப்படம் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

More in Cinema News

To Top